Monday 1 December 2014

அன்பே சிவம்!!





தை என்றால் அரோகரா என்றும்
கார்த்திகை என்றால் ஐயப்பா என்றும்
டிசம்பரில் ஆ லே லூயா என்றும்
ஜுன் ஜூலையில் அல்லாஹு அக்பர் என்பதற்கு பதில்
தினம் தினம் அன்பே சிவம் என்போமென்றால்
அழகுலகம் அமைதியாய் சுழலும்….


No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...