Thursday 20 November 2014

மா...



S. இளையராஜா’வின் ஓவியம்


கடைக்குழந்தை தாய் மடியில்
பசி தீர பால் குடிக்க
முகம் புதைக்க மார் தேடி
முதல் குழந்தை அழுகையிலே
இரு குழந்தை பெற்றவள் தான்
இவ்வுலகில் போராளி.....



No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...